Skip to main content

Posts

Showing posts with the label வாழ்த்து

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் உதவி மேலாளர் A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தேனி, ஜூன்.3- தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் 32 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி உதவி மேலாளராக பணி நிறைவு பெற்ற A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தேனியில் உள்ள வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 2.6.2026 அன்று நடைபெற்றது.  விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி.,  பார்த்திபன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை முன்னாள் தலைவர் ராஜமோகன், தொழிலதிபர் ராஜசேகரன், வக்கீல் செல்வகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற A.P.P. ராஜா அழகணனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினர். விழாவில் தொழிலதிபர் சுந்தரவடிவேல், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இ.காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் செல்வகுமார் உள்பட  கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர...

தேனி நகரில் சுகாதாரத்திற்கு ஏங்கும் பொதுமக்கள் : பெரியகுளம் எம்.எல்.ஏ-விடம் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கோரிக்கை மனு

தேனி, மே.19- தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து சந்தன மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ-விடம், கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக நான் சேவை செய்து வருகிறேன். தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் சுதந்திரப் பணிகளை மேற்கொள்ள 6 வார்டுகளுக்கு 1 டிவிசன் என்ற முறையில் 5 டிவிசன்கள் உள்ளன. 1 டிவிசனுக்கு  22 முதல் 35 சுகாதார பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 1 டிவிஷனுக்கு 7 முதல் 10 பேர்கள் மட்டுமே தூய்மை பணிகளை செய்கின்றனர். இதனால் தூய்மை பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெறுகிறது. அதுபோல சாக்கடைகளில் சூப்பை கழிவுகள் தேங்கி கழிவு நீர் பொதுமக்கள் நடக்கும் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திக்கு ஆளாகின்றனர். மேலும் நான் நகர் மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு...