Skip to main content

Posts

Showing posts with the label கல்லூரி

தேனியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி

தேனி, ஜன.25- தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி 23.01.2026 மற்றும் 24.01.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. . இந்த போட்டிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் தர்மராஜன். உபதலைவர் ஜீவகன். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் மதளைசுந்தரம்  வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் சோமசுந்தரம்,  இணைச்செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த ஹேக்கத்தான் டெக் தொடர் தொழில்நுட்ப போட்டியில் சாப்ட்வேர் பிரிவில் படைப்பில் 68 அணிகளும் ஹார்டுவேர் பிரிவு படைப்புகளில் 55 அணிகளும் சேர்ந்து 123 அணிகளாக 730 மாணவ, மாணவிகள் பங்கு பெற்று தங்களுடைய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்கள். இப்போட்டியில் மாணவ, மாணவிகளின் பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகளை போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி, கணினிபொறி மற்றும் அறிவியல் துறையின் ...