Skip to main content

தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் 16 பேர் இயற்கை பேரிடர் காலங்களில் சேவை செய்ய ஆர்வம் : கலெக்டரிடம் பெயர் பட்டியலை மனுவாக அளித்தனர்

தேனி, அக்.25-

தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது மட்டுமன்றி கோவில் உழவார பணிகள், கோவில் பிரச்சனைகள், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி, தேனி மாவட்ட தலைவர் ராம்ராஜ் ஆகியோர் ஆலோசனையின்படி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், தேனி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் ஆகிய 
இராமமூர்த்தி  9486225858, செல்வபாண்டியன் 9842424082, இராஜேஷ்குமார் 9865133558, சிவராமன் 9698476263, சிவா 9500845456, எல்.ஆர்.புயல்அய்யப்பன் 7418933436, தினேஷ்குமார் 9894232981, கனகுபாண்டி 6383932323, , ரெங்கராஜ் 9025644516, சீனிவாசன் 9994877609, பாலா 8428022145,  அழகுபாண்டி 9944787874, ராமகிருஷ்ணன் 8680917720,  மணிபிரபு 9790120511, மணிகண்டன் 8428903105, சரவணன் 9894444063 ஆகிய 16 பேரும் தங்களது செல்போன் எண்ணை மனுவில் குறிப்பிட்டு 24 மணி நேரமும் சேவை செய்ய தயாராக உள்ளோம். 
எனவே பேரிடர் காலங்களில் சேவை பணிக்கு தங்களுக்கு அழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததது.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments