திருச்சி துறையூரில் அவ்யாய பிரபு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி 12.5.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில் அண்டர் 14 வயது பிரிவில் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சிறுவன் நிதின் குமார் கலந்து கொண்டு முதல் பரிசாக தங்க பதக்கம் வென்றான்.
இதற்கான பரிசளிப்பின் போது மாஸ்டர் ஷீலா தேவி மற்றும் பலர் உடனிருந்தனர்.
அதுபோல தங்க பதக்கம் வென்ற சிறுவன் டி..ஆர் மார்ஷெல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யன் குமார், சிறப்பு நிருபர்
Comments